தியாகி தீலிபனுக்கு லண்டனிலும் அஞ்சலி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு திலீபனின் உன்னத தியாகத்துக்கு புலம்பெயர் தமிழர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை அரசின் திட்டமிட்ட தடைகளை மீறியும் தாயகத்தில் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவிலும் பிரதமர் வாசஸ்தலத்துக்கு முன்னால் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசின் கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நண்பகல் ஆரம்பமான மேற்படி அஞ்சலி நிகழ்வில் திலீபனின் … Continue reading தியாகி தீலிபனுக்கு லண்டனிலும் அஞ்சலி